இறையடி சேர்ந்தனர்
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
செசென்யா, ரமலான் 5 (August 27-28)

ரஷிய படைகளுக்கெதிரான போராட்டத்தில் செசென்யா முஜாஹித் மூவர் (Albert Arsenov என்ற Abu Dharr, Ibrahim மற்றும் Muhammad Safi ) Shamilkala என்ற இடத்தில் ஷஹீதானர்கள். அல்லாஹுஅக்பர்.
தாக்குதலுக்கு தயாராகும் போது அபூ தர் " நாங்கள் இன்று ரஷிய படைகளுக்கு எதிராக திடீர் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிகிறது. அல்லா நாடினால் நாங்கள் ஷஹீத் ஆகலாம். எங்களுக்காக துஆ செய்யுங்கள்" என்று கூறியுள்ளார்.
நன்றி
www.kavkazcenter.com/eng
