தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆள்கடத்தல்

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் காசாவிலிருந்து மூன்று பாலஸ்தீனியர்களை கடந்த திங்கள் கிழமை கடத்திச்சென்றுள்ளனர்.
அப்பகுதி மக்கள் இதைப்பற்றி கூறுகையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள் தங்கள் பகுதியில் நுழைந்து 3 பேரை கடத்திச்சென்றதாகவும், பாலஸ்தீனிய போராளிகள் இதற்கு பதிலடி கொடுப்பதற்காக ஒரு RPG, மற்றும் 3 Mortar களை சுட்டதாகவும் கூறியுள்ளனர்.

மேலும், நாதியா ஹம்தான் என்ற 26 வயதுள்ள ஒரு பெண்ணையும், ஹனா அல்-ஷலபி என்ற 22 வயது பெண்ணையும் பருகின் கிராமத்திலுள்ள அவர்களது குடும்பத்திலிருந்து இஸ்ரேலிய ஆக்ரமிப்பு படைகள் கடத்திச்சென்றுள்ளன..

நன்றி
http://www.palestine-info.co.uk

Posted by Wafiq on Tuesday, September 15, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

0 கருத்துரைகள் for தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன ஆள்கடத்தல்

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner