மோடிக்கு பன்றி காய்ச்சல்

سْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ


குஜராத் முதலமைச்சர், படுகொலைப் புகழ் மோடி "பன்றி" காய்ச்சல் இருப்பது தெரிய வந்துள்ளது.

குஜராத் அரசின் செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், "மோடி 7 நாட்கள் தனிமையில் வைக்கப்படுவார். அவசரமான சூழ்நிலைகளில் அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொள்வார்" என்று அவர் கூறினார்.

அவரது சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவரது ஆதரவாளர்கள் அவரது உடல் நிலை குணமடைய விசேஷ பூஜைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த பூஜைகள் வைரசின் தாக்கத்தை மாற்றி அமைக்கும் என்று நீளம் படேல் என்ற பா.ஜ.க வின் யுவ மோட்சா தொண்டர் ஒருவர் கூறினார்.(?)

நன்றி,
NDTV.

Posted by Nisha on Saturday, October 31, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

1 கருத்துரைகள் for மோடிக்கு பன்றி காய்ச்சல்

  1. Anonymous

    பன்னி பயலுக்கு பன்னி காய்ச்சல் தான் வரும்.

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner