மஸ்ஜிதுல் அக்ஸாவில் அத்துமீறி நுழைந்த யூதர்கள்:

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலேம்,
பாலஸ்தீனத்தில் உள்ள அல் அக்ஸா மஸ்ஜிதில் லைலதுல் கதர் இரவு அன்று பாலஸ்தீனிய முஸ்லீம்கள் இறைவழிபாட்டில் ஈடு பட்டிக்கொண்டிருக்கும் போது சுமார் 20 கொண்ட யூத இனவெறியர்கள் யூத காவலாளிகளின் பாதுகாப்போடு மஸ்ஜிதின் உள்ளே நுழைந்தனர்.

அப்பகுதி மக்கள் இதனைப் பற்றி கூறுகையில், "உள்ளே நுழைந்த யூதர்களை மஸ்ஜிதின் உள்ளே இருந்த முஸ்லிம்கள் தடுத்து வெளியே அனுப்பினார்கள்" என்று கூறியுள்ளனர்.

லைத்துல் கதர் இரவாக கருதப்படும் இரவு அன்று யூதர்கள் கூட்டமாக பள்ளிவாசலுக்குள் நுழைந்தது முஸ்லீம்களுக்கு விடுக்கப்பட்ட வெளிப்படையான சவால் என்று கருதப்படுகிறது.

அவர்கள் மேலும் கூறுகையில் இஸ்ரேலியர்களின் இந்த செயல் மஸ்ஜிதுல் அக்ஸாவை கைப்பற்ற வேண்டும் என்ற யூதர்களின் வன்மமான நோக்கத்தினை எடுத்துரைக்கின்றது என்று கூறியுள்ளனர்.

நன்றி
http://www.palestine-info.co.uk/en

Posted by Wafiq on Thursday, September 17, 2009. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0

2 கருத்துரைகள் for மஸ்ஜிதுல் அக்ஸாவில் அத்துமீறி நுழைந்த யூதர்கள்:

  1. BROTHER IN ISLAM

    உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?


    உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?


    CLICK THE ABOVE LINK AND SEE VIDEOS.


    EID MUBARUK.

    BROTHER IN ISLAM

  2. தகவலுக்கு நன்றி

Post a Comment

இன்று

Enter your email address:

Delivered by FeedBurner